WINGS நிறுவனத் தலைவர் ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் அவர்களின் 87-வது பிறந்தநாள் விழா, கூட்டாம்புளி ஞானசபை உணர்வாளர் கனம் பொருந்திய ரா.ராஜ்நாராயணன் அவர்கள் எழுதிய 'குருவோடு ஒரு பயணம் தொடர்ந்து தொடரும்' என்ற நூலின் வெளியீட்டு விழா மற்றும் கூட்டாம்புளி ஞானசபைத் திருக்குறள் செம்பொருள் ஆய்வு மன்றத்தின் 6-ம் ஆண்டு துவக்க விழா ஆகியவை நடைபெறும்.